Events

Thursday, March 4, 2010


திண்டுக்கல்லில் யோகா கருத்தரங்கம்





வேடசந்தூர் எம்.எல் .ஏ தண்டபாணி அவர்கள் ஓம் ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் அவர்களுக்கு கவுரவ பட்டம் வழங்கிய பொது எடுத்த படம்.



திண்டுக்கல் February 22, 2010.

திண்டுக்கல்லில் யோகா கருத்தரங்கம் .

திண்டுக்கல்லில் அண்ணாநகரில் உள்ள ஜெயசக்தி நிலையத்தில், அகில உலக சேவா அறக்கட்டளை சார்பில் தியான யோகா கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, கொடைக்கானல் ஹரிஹரன்,வேடசந்தூர் எம்.எல் .ஏ தண்டபாணி , ஓம் ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள், பழனி புலிபாணி ஆதினம் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை நிர்வாகி இராமச்சந்திரன் வரவேற்றார்.